Header Ads



பற்றியெறியும் தீ, கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலை மூடல்

சீதுவ, கெலேபெத்த பிரதேசத்தில் ஏற்பட்ட தீ விபத்து காரணமாக கொழும்பு - கட்டுநாயக்க அதிவேக நெடுஞ்சாலையின் ஜா-எல முதல் கட்டுநாயக்க வரையிலான பகுதி தற்காலிகமான மூடப்பட்டுள்ளது.

அதன்காரணமாக, கட்டுநாயக்க நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல வெளியேறும் பகுதியில் வெளியேறவேண்டும்.

கொழும்பு நோக்கி பயணிக்கும் வாகனங்கள், ஜா-எல நுழைவு வாயிலில் பிரவேசித்து  கொழும்பு நோக்கிய பயணிக்க முடியும் வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.