Header Ads



மேன்முறையீட்டு நீதிமன்ற தலைவராக ஏ.எச்.எம். நவாஸ் பதவிப் பிரமாணம்


மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவராக ஏ.எச்.எம். திலீப் நவாஸூம் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளார். 

ஜனாதிபதி செயலகத்தில் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ முன்னிலையிலேயே யசந்த கோதாகொட மற்றும் ஏ.எச்.எம். திலீப் நவாஸ் ஆகியோர் பதவிப் பிரமாணம் செய்து கொண்டுள்ளனர்.

No comments

Powered by Blogger.