Header Ads



கட்டாரை தாக்கியது கொரோனா, உறுதிப்படுத்தப்பட்ட நோயாளி

கட்டார்  நாட்டில் முதல்  கொரோனா வைரஸ்  (கோவிட் -19) நோயாளி  அடையாளம் காணப் பட்டு உறுதிப்படுத்தப்பட்டு உள்ளதாக   கத்தார் பொது சுகாதார அமைச்சகம் இன்று அறிவித்தது.

 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளியான   36 வயதான கத்தார் நாட்டவர்  , சமீபத்தில் ஈரானில் இருந்து திரும்பியவர் என்று அமைச்சகம் ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

 குறிப்பிட்ட  நோயாளி சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் சாதாரண நிலையில்   உள்ளதாகவும் அமைச்சின் அறிக்கை தெரிவித்துள்ளது.

No comments

Powered by Blogger.