Header Ads



காவி பயங்கரவாதிகளினால் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்ட 85 வயது தாய்

அக்பரி வயது 85.

1984, 1992, 2002. அரச இனப்படுகொலையை கண்டு கண்டித்து போராடிய போராளி. 25.02.2020 காவி பயங்கரவாதிகளின் ருத்த்ரதாண்டவத்தில் உயிருடன் எரித்து படுகொலை செய்யப்பட்டு இருக்கிறார்.

1 comment:

  1. இலங்கையின் அழிஞ்சிப்பொத்தான என்ற முஸ்லிம் கிராமத்தினுள் நுழைந்து நடுநிசியில் தூக்கத்தில் இருந்த மக்களை வெட்டியும் குத்தியும் எரித்தும் கொலை வெறியாட்டாம் போட்டார்கள்.
    குறிப்பாக நிறைமாத கர்ப்பிணி தாயைக் கொன்று வயிற்றைக் கிழித்துக் குழந்தையை வெளியில் எடுத்து கல்லில் அடித்து கொன்றனர்.
    எங்கே அந்தப் பாசிசப் புலிகள்? மூளை சிதறி மல்லாந்து கிடந்தமை இன்னும் கண்களில் நிழலாடுகிறது.
    பொறுத்திருந்து பார்ப்போம். மோடியின் நிலமையை!

    ReplyDelete

Powered by Blogger.