Header Ads



3000 முஸ்லிம்கள் கொல்லப்பட்ட, நாள் இன்று

காக்கிகளின் துனையுடன் காவிகள் நடத்திய மிகப்பெரும் குஜராத் படுகொலை நாள் இன்று. 27

இதில் பெரியவர்கள், சிறியவர்கள்,குழந்தைகள்,கர்ப்பிணிப்பெண்கள் என 3000முஸ்லிம்கள் கொல்லப்பட்டனர். 

அவர்களின் பிணத்தின் மீது நின்றுதான் மோடி ஆட்சி செய்கிறார். 

அதே பிப்ரவரியில் டெல்லி கலவரம் இப்போது வரை 30 பேர் இறந்ததாகவும் பலபேர் கவலைக்கிடமாக இருப்பதாகவும் செய்திகள் வருகிறது. 

வருங்காலத்தில் கலவத்திற்கு காரணமான கபில் பிரதமராகலாம். 

ஆனால் இதேநிலை தொடர்ந்தால் அப்போது இந்தியா என்ற ஒன்றிருக்காது என்று தோன்றுகிறது. 
ரஷ்யாவை போல சிதறிப்போகலாம். 
ஜாதி, மத சண்டைகள் அதிகரிக்கலாம்.
எரித்தவர்களே தீயில் எரியலாம் ..

இன்னும் எத்தனையோ லாம்,லாம்,லாம்...

நாடும், ஆட்சியும்,அதிகாரமும்,நீதியும் இந்தியா போகப்போகும் பாதையை தெளிவாக காட்டுகிறது. 

இனி இந்தியா வல்லரசாக மட்டுமல்ல நல்லரசாக மாறவும் 50 வருடங்கள் கடக்கும் ..

அப்போது பங்களாதேஷ் பாகிஸ்தான் பொருளாதார போட்டியில் இருக்கும். 
இந்தியா சோமாலியாவுடான் போட்டி போடும்.

சவூதி மற்றும் துபையை பொருத்தவரை மான்னராட்சி என்றாலும் அங்குள்ள பத்திரிக்கைகளை தினம் படிக்கும்போது பொருளாதார, வியாபார செய்திகள் மட்டுமே இருக்கும். 

ஆனால் இந்தியாவில் தினசரிகளை திறந்தாலே கொலை கற்பழிப்பு கலவரம் வெட்டு குத்துகள்தான்.
அத்தி பூத்தார்போல் ஒரு சில நல்ல செய்திகள் வரும். 

இவ்வளவு குறைகளை வைத்துக்கொண்டு வல்லரசு கனவு காண்கிறோம்..

குஜராத் படுகொலையில் இறந்தவர்களை இறைவன் பொருந்திக்கொள்வானாக.

உங்களை படுகொலை செய்தவர்களை நாங்கள் மறக்கவுமில்லை மன்னிக்கவுமில்லை.

ஆனால் தண்டனையும் வாங்கிக்கொடுக்க முடியவில்லை.
மன்னிக்கவும்😢😢

2 comments:

  1. மிருகங்கள் கூட நல்ல சிந்தனையோடுதான் வாழும்.ஆனால் மிருகங்களை விட கேவலமான காவிகல்

    ReplyDelete

Powered by Blogger.