Header Ads



டெல்லியில் முஸ்லிம்களுக்கு எதிராக அக்கிரமம் - 10 பேர் மரணம்,150 பேர் காயம்


குடியுரிமை திருத்தச் சட்டம் மற்றும் தேசிய குடிமக்கள் பதிவேட்டுக்கு எதிராக வடகிழக்கு டெல்லியில் நடந்துவரும் போராட்டங்களின்போது ஏற்பட்ட வன்முறைகளில் உயிரிழந்தோர் எண்ணிக்கை பத்தாக உயர்ந்துள்ளது.

இந்த வன்முறைகளில் 150 பேர் காயமடைந்துள்ளனர். இந்த போராட்டங்களுக்குப் பிறகு டெல்லியின் சாந்த் பாக், பஜன்புரா, பிரிஜ்புரி, கோகுல்புரி மற்றும் ஜாஃப்ராபாத் ஆகிய பகுதிகளில் பதற்றச் சூழல் காணப்படுகிறது.





2 comments:

  1. மரணம் என்றுமே நிச்சயமானது இந்த காபிர்களின் கைகளால் அடிவாங்கி கேவலமாக சாவதைவிட திருப்பி அடித்து இவர்களையும் துண்டுகளாக வெட்டிவிட்டு சாகுங்கள்

    ReplyDelete

Powered by Blogger.