ரஞ்சனுடன் பேச UNP யினர் அச்சம், முக்கிய புள்ளிகள் அதிர்ச்சி - இன்னும் பல தகவல்கள் வெளியாகும்
விக்கிலீக்ஸை விட பெரிசா இருக்கும்போல ரஞ்சன் போன் பேசி ஒலிப்பதிவாகி இப்போ லீக் ஆகியிருக்கும் விடயங்கள்...
இப்போ ரஞ்சனுடன் பேசவே அவரது கட்சிக்காரர்கள் பயப்படுகின்றனர்...
அந்த ஒலிப்பதிவுகளால் மைத்ரி , ரணில் , அஜித் பெரேரா உட்பட பல அரசியல்வாதிகள் - ஓய்வுபெற்ற நீதிபதிமார் , நீதவான்மார் அதிர்ந்து போயுள்ளனர். அவர்கள் விசாரணையில் சிக்கவுள்ளனர்..
இதுவரை வெளிவந்துள்ள தொலைபேசி ஒலிப்பதிவுகளின்படி - நீதிபதி மற்றும் நீதவான் ஒருவர் ரஞ்சனுடன் பேசும் உரையாடலை கேட்கும்போது நீதித்துறையாவது மயிராவது என்றே எண்ணத் தோன்றுகிறது...
27 வருடங்கள் அரசியல் கைதியாக இருந்தே சில தினங்களுக்கு முன்னர் செத்துப்போன மட்டக்களப்பு மகேந்திரன்... இன்னுமின்ன ஏராளமான தமிழர் துயர்களுக்கு இந்த நீதித்துறை பதில் சொல்லியாகவேண்டும்...
ஏழை அபலைகளின் சாபம் தான் ரஞ்சன் ஊடாக வந்து ஆட்டுவிக்கிறது போலும்...
இன்னும் பல அதிர்ச்சித் தகவல்கள் வரவுள்ளதால் மேலும் பேசுவோம்... காத்திருங்கள்...!
மத்திய வங்கி மோசடியை மறைப்பதற்கு அரசாங்கம் கையாளும் மற்றுமொரு தந்திரம் ரஞ்சன் நாடகம்ஂ.
ReplyDelete