Header Ads



நீர்கொழும்பு மாநகர சபை உறுப்பினர், நஸ்மிஹாருக்கு நன்றி சொல்லும் பலகத்துறை கிராமம்


ஒரு பாதை சரியாக அமைவதற்கு தன் பாதங்கள் தேய ஓடி ஓடி உழைத்து சிறப்பான சேவையின் மூலம் தனது  அரசியல் பயணத்தில் நீண்ட இடைவெளிக்குப்பின்னர்  நிலையான சாதனைத் தடம் பதித்து மக்கள் மணதின்  வெற்றியை பெற்றுக்கொண்டார் எமது ஊரின் அரசியல் பிரமுகர்களில் தற்போது உள்ளவர்களில் மூத்த அரசியல் பிரமுகர் ஆகிய  M T M, நஸ்மிஹார்.

நிச்சயமாக எண்ணங்கள் தூய்மையாக இருக்கும் போது அல்லாஹ் அதட்கான உதவிகளை வழங்குவான்.

மாஷாஅல்லாஹ்  பல கஷ்டங்களுக்கும், இன்னல்களுக்கும்   மத்தியில் மணம் தளராது மேற்கொண்ட  முயற்சிகளினால் எமது ஊரின் தக்கியா வீதி தற் பொழுது கார்பட் போடப்பட்டு  புனர்நிர்மாணம் செய்து  சிறப்பான போக்குவரத்துக்காக சீர்செய்யபட்டுள்ளது.

இந்தவேலைத்திட்டத்தின் கதா நாயகன் M T M.Nasmihaar MMC என்பதனால் நிச்சயமாக அவருக்கு நன்றி பாராட்டப்படவேண்டும்* 

 எனவே எமது ஊரவர்கள் சார்பாகவும் 905 போ, எக்ஸ்பிரஸ் குழு சார்பாகவும்  நெஞ்சம் நிறைந்த  நன்றியினையும்  பாராட்டுக்களையும் தெறிவிக்கின்றோம்.  நஸ்மிஹார் நானா என்று அன்பாக அழைக்கும் பலரது மணக்கண் முன்னே தன்னை நிலை நிறுத்திக்கொண்ட  பலகத்துரையின் சொந்தம்  *நீர்கொழும்பு மாநகர சபை உருப்பினர் M T M, நஸ்மிஹார் MMc அவர்களுக்காக அவரது  ஆயுள் கால நலனுக்காகவும் மறுமைவெற்றிக்காகவும்  வல்லவன் அல்லாஹ்வை பிரார்த்திப்போம்.🤲

 இதுபோன்று மேலும்  நல்ல பல சேவைகள் செய்து எமது ஊரின் (பலகத்துரையின்) அபிவிருத்திக்கான சேவைகள்  தொடர நீங்கள் மேற்கொள்ளும் முயற்சிகள் அனைத்தும் வெற்றியானதாக அமையட்டும்.
இன்ஷா அல்லாஹ்.

  M T M.  நஸ்மிஹார் MMc அவர்களுக்கு ஜஸாக்கல்லாஹு ஹைர்.
****  *****
            தகவல் 
905போருத்தொட்டை எக்ஸ்பிரஸ் ( அட்மின் குழு) 


No comments

Powered by Blogger.