எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கும் கர்தினால் மெல்கம் ரஞ்சித்க்கும் இடையில் சந்திப்பொன்று நடைபெற்றுள்ளது.
கொழும்பு ஆயர் இல்லத்தில் நேற்று இந்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
நாட்டின் பல்வேறு விடயங்கள் தொடர்பில் இதன்போது இருவருக்குமிடையில் கலந்துரையாடப்பட்டுள்ளது.
Post a Comment