வௌ்ளை வேன் ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்ட இருவர் மற்றும் அரச மருந்தக கூட்டுத்தாபனத்தின் முன்னாள் தலைவர் ரூமி மொஹமட் ஆகிய மூவருக்கும் கொழும்பு நீதவான் நீதிமன்றம் பிணை வழங்கியுள்ளது.
Post a Comment