நான் ஒரு இந்து, ஆனால் என்னுடைய இஸ்லாமிய சகோதரர்களை இரண்டாம் குடிமகனாக மாற்றும் CAA-NRC-NPR சட்டங்களையும் அதை நிறைவேற்ற துடிக்கும் மோடி மற்றும் அமித்ஷாவை எதிர்த்து போராடுவோம்.
என்று காஷ்மீர் ஆசிபா வன்புணர்வு மற்றும் கொலை வழக்கில் காவிகளை சிறைக்கு அனுப்பியா வழக்கறிஞர் திபிகா சிங் ராஜாவட் போர் குரல்.
masha allah
ReplyDeletecheap publicity
ReplyDeleteThe great gift for you is only from Almighty Allah. He will save you.
ReplyDelete