மாத்தளை மேயர் தல்ஜித் அலுவிஹாரே தனது வாகன சாரதியுடன் இன்றைய தினம் கைது செய்யப்பட்டுள்ளார். மாத்தளை நகர சபையின் உறுப்பினர் ஒருவரை நேற்றைய தினம் தாக்கிய குற்றச்சாட்டுக்கு அமைவாகவே இவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
Post a Comment