Header Ads



மோடியின் குடியுரிமை ஆவணங்களைக் கேட்டு மனு

பிரதமர் மோடியின் குடியுரிமை ஆவணங்களை வழங்கும்படி தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின்படி மனு அளிக்கப்பட்டுள்ளது.
கேரளாவைச் சேர்ந்த ஜோஷி என்பவர் இப்படி ஒரு மனுவை அளித்துள்ளார்.
“பிரதமர் மோடி இந்தியக் குடிமகன்தான் என்பதற்கு என்னென்ன ஆவணங்களை அதிகாரபூர்வமாக வைத்துள்ளார் என்பதைத் தகவல் அறியும் உரிமைச் சட்டப்படி வழங்க வேண்டுகிறேன்” என்று கோரியுள்ளார்.
“பிரதமர் வைத்துள்ள ஆவணங்கள் என்னென்ன என்று அறிந்துகொண்டால் அதற்கு ஏற்ப நாட்டு மக்களும் தங்களின் ஆவணங்களைச் சரிபார்த்து வைத்துக்கொண்டால் போதும்தானே. அதனால்தான் அந்த விவரங்களை அளிக்கும்படி கேட்டுள்ளேன்” என்கிறார் ஜோஷி.

3 comments:

  1. Superb. This monkey's story will become finished then.

    ReplyDelete
  2. சபாஷ் சரியான போட்டி

    ReplyDelete

Powered by Blogger.