Header Ads



நேற்றுவரை ஆட்சி செய்தவரின், நிரந்தர தங்குமிடம் இவ்வளவுதான்..!

1970ம் ஆண்டு முதல் நேற்று வரை இயன்றளவு நீதமாக ஆட்சி செய்து நேற்று (10/01/2020) மரணித்த ஓமான் நாட்டு அரசர் காபூஸ் இப்னு ஸஈத் ரஹிமஹுல்லாஹ் அவர்களது மண்ணறை.

எவ்வளவு பெரிய அரசாட்சிக்குரியவராக இருந்தாலும், இறுதியில் அவருக்கும் முழுவது ம் மண்ணினாலான மண்ணறை தான்.

இஸ்லாத்தில் மண்ணறையில் கூட யாருக்கும் பாகுபாடின்றி ஏனையோரது மண்ணறைகள் போன்று அரசருக்கும் அமைக்கப்படுவது தான் நியதி.

இன்று இவரும் ஆடம்பர குளிரூட்டப்பட்ட சொகுசு அறைகள், பெருமதியான தலையணைகள், சொத்து செல்வங்கள், கோட்டைகள், பாதுகாவலர்கள், பணியாட்கள் எதுவுமின்றி தனிமையில் மண்ணறை வாழ்க்கை வாழ்கிறார்.
தனிமையான இவ்வாழ்க்கைக்கு உதவுவதில் முதன் நிலை வகிப்பதில் நாம் உலகில் செய்த நல்லமல்களாகும்.

அழிந்து போகும் நிரந்தரமற்ற இவ்வுலகிற்காகத் தான் இத்தனை போட்டிகளும், பொறாமைகளும், அநியாயங்களும், அட்டூழியங்களும்..!!

Azhan Haneefa


3 comments:

  1. கபிரின் வேதனை சோதனைகளில் இருந்து எங்களை எல்லாம் அல்லாஹ் பாதுகாப்பானாக:ஆமின்.

    ReplyDelete

Powered by Blogger.