ட்ரோன் கெமராக்களை பயன்படுத்துவதற்கு விதிக்கப்பட்ட தடை நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சிவில் விமான சேவை விதிமுறைகளுக்கு அமைய விதிக்கப்பட்டிருந்த தடையே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாக, சிவில் விமான போக்குவரத்து அதிகார சபை பணிப்பாளர் நாயகம் தெரிவித்தார்.
மதிப்புக்குரிய பொதுமக்களே! இந்தச் சலுகை உங்களுக்கும் எனக்குமல்ல, ஆட்சியில் உள்ள 'பெரியவர்களுக்கு'ட்ரோன்களை அனுப்பி உள்ளே நடப்பவற்றைச் சரியாக புலனாய்வு செய்து தனது கட்சிக்கு விரோதமானவர்களை இனங்கண்டு உரிய வேலைகளைச் செய்ய,அவர்களுக்கு வசதிகளைச் செய்துள்ளார்கள். அவ்வளவுதான்.
ReplyDelete