Header Ads



இந்திய தூதுவரின் பிரியாவிடை நிகழ்வு - அரசியல் பிரபலங்கள் பங்கேற்பு


இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர்  தரன்ஜித் சிங் சந்துவின் பிரியாவிடை நிகழ்வு இன்றைய தினம் -27- கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இடம்பெற்றது.

இந் நிகழ்வில் ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ, பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ, முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாநாயக்க குமாரதுங்க, முன்னாள் பிரதமர் ரணில் விக்ரமசிங்க ஆகியோரும் மேலும் பல அரசியல் பிரமுகர்களும் கலந்து கொண்டனர்.



1 comment:

  1. Right selection of images to suit the time and era.

    ReplyDelete

Powered by Blogger.