Header Ads



உன் தாயின் மார்பில், பால் குடித்தவனாக இருந்தால் என்னை சுட்டுப்பார் - ஒவைசி

சங்பரிவாரிகளால் என் உயிருக்கு ஆபத்து என்கிறார்கள்.

 அல்ஹம்துலில்லாஹ், நான் ஷஹீத் ஆக தயாராகவே இருக்கிறேன். 

ஒன்றை உணர்ந்து கொள்ளுங்கள் என் மரணம் எப்போது என்பது இறைவனால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

அந்த நாளுக்கு முன்பாக எவனாலும் என்னை ஒன்றும் செய்துவிட முடியாது, 

நானே அழைக்கிறேன் 

சுடு... 

உன் தாயின் மார்பில் பால் குடித்தவனாக இருந்தால் என்னை சுட்டுப்பார். 

இறைவனை சந்திக்க செல்கிறேன்.

இந்த நாட்டுக்காக உயிர்துறந்தேன் என்ற மகிழ்ச்யோடு செல்வேன்.

 இன்ஷா_அல்லாஹ்.

3 comments:

  1. Great sir, may Allah grant you for endeavor success and keep continue your voice towards democracy and fight for rights of Indian citizens on behalf of effected peoples against indian government for the discrimination.

    ReplyDelete
  2. சுட்டால் ஹைதராபாத் என்ன ஆகும் என அவர்களுக்கு நன்றாகவே தெரியும்!
    தமிழகத்தில் இருந்து யூசுப்!

    ReplyDelete

Powered by Blogger.