Header Ads



பிரிட்டனுக்கான இலங்கைத் தூதுவர், திருப்பி அழைக்கப்படுகிறார்..!


இலங்கையின் லண்டனுக்கான உயர்ஸ்தானிகர் மனீஷா குணசேகர நாட்டுக்கு திருப்பியழைக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.

பதவிக்காலம் முடிவடைவதற்கு முன்னரே அவர் திருப்பியழைக்கப்படுகின்ற போதிலும் அதற்கான காரணம் தெரிவிக்கப்படவில்லை.

இதேவேளை ஒஸ்ரியாவின் தூதுவரான சரோஜா சிறிசேனவுக்கு பதிலாக தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தின் தூதுவராக கடமையாற்றும் மஜிந்தா ஜெயசிங்க நியமிக்கப்படவுள்ளார்.

No comments

Powered by Blogger.