Header Ads



சுலைமானி ஒரு பயங்கரவாதி, இஸ்ரேலை ஈரான் தாக்கினால் நினைத்துப்பார்க்க முடியாத பதிலடி

இஸ்ரேல் மீது ஈரான் தாக்குதலை நடத்தினால் நினைத்துப்பார்க்க முடியாத பெரிய பதிலடி நடத்தப்படுமென இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு எச்சரித்துள்ளார்.

ஈராக்கில் உள்ள அமெரிக்கப் படைத்தளங்கள் மீது ஈரான் தாக்குதல் நடத்தியதையடுத்தே இஸ்ரேல் பிரதமரிடம் இருந்து ஈரானுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது

இஸ்ரேல் மீது தாக்குதல் நடத்த யார் முயற்சித்தாலும் பெரிய அளவில் பதிலடி கிடைக்குமென குறிப்பிட்ட அவர் அமெரிக்க தாக்குதலில் கொல்லபட்ட ஈரானிய ஜெனரல் காசிம் சுலைமானி ஒரு தலைமைப் பயங்கரவாதி எனவும் கூறியுள்ளார்.

4 comments:

  1. ஈரான் உண்மையாக போரில் ஈடுபட ஆசைப்பட்டால் ஒரு அணுகுண்டை வீசி இந்த யூத நாய்களை முற்றாக அழித்துவிட்டு போருக்கு செல்லலாம்

    ReplyDelete
  2. Israel terrorist dog 🐕 sollittan ..
    Appo Magaa periya payangaravaathi...

    ReplyDelete
  3. உலகில் ஆகப் பெரிய பயங்கரவாதியும் கொலையாளியுமான நெதன்யாகுக்கு அவன் சாக முன்பு இறைவன் சரியான தண்டனையை உலகிலும் நிச்சியம் மறுமையிலும் வழங்குவான். ஐக்கிய அமெரிக்கா உற்பட உலகில் முஸ்லிம்களை அழித்து ஒழிக்க அமெரிக்க உலக வர்த்தக மையத்தில் குண்டுவைத்து தகர்த்து ஆயிரமாயிரம் உயிர்களபை் பலிவாங்க திட்டமிட்டு இயக்கியன் தான் இந்த நெத்தனியாகு என்பதை உலகம் சரியாக விளங்கிக் கொள்ளும் காலம் வெகு தூரத்தில் இல்லை.

    ReplyDelete
  4. No 1 terrorist neethaanda

    ReplyDelete

Powered by Blogger.