Header Ads



நாட்டு மக்களிடம், ஒழுக்கம் அவசியம் - பாதுகாப்பு செயலாளர்

நாட்​டை அழகாக்குவதற்கு மக்களிடத்தில் ஒழுக்கம் இருக்க வேண்டியது அவசியமென பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் கமல் குணரத்ன தெரிவித்துள்ளார். 

கொழும்பில் நடைபெற்ற முச்சக்கர வண்டி சாரதிகளுக்கான காப்புறுதி பத்திரங்களை வழங்கி வைக்கும் நிக​ழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்துரைக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார். 

குறித்த காப்புறுதி பத்திரங்கள் மூலம் சாரதியொருவர் விபத்தில் சிக்கி உயிரிழக்கும் பட்சத்தில் அவரது குடும்பத்துக்கு 5 இலட்சம் ரூபாய் வழங்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார். 

1 comment:

  1. ஆம். புவியியல், தாவரவியல் போன்று 'ஒழுக்கவியல்' என்றொரு பாடம் மாணவர்களுக்கு கட்டாயமாக்கப்படல் வேண்டும்.

    ReplyDelete

Powered by Blogger.