Header Ads



முதல்வராக தினேஷ், கொறடாவாக ஜோன்ஸ்டன்

சபை முதல்வர் மற்றும் ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

அந்த வகையில் சபை முதல்வராக அமைச்சர் தினேஷ் குணவர்தனவும், ஆளும் கட்சியின் பிரதம கொறடாவாக அமைச்சர் ஜோன்ஸ்டன் பெர்ணான்டோவும் நியமிக்கப்பட்டுள்ளனர்.

இது தொடர்பில் சபாநாயகருக்கு அறிவிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதுடன், நாளை ஆரம்பமாகவுள்ள நாடாளுமன்ற கூட்டத்தொடரில் உத்தியோகப்பூர்வ அறிவிப்பு வெளியாகும்.

No comments

Powered by Blogger.