Header Ads



வதந்திகளை மறுக்கும் விஜயகலா

எதிர்வரும் பாராளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசியக் கட்சியின் யாழ் தேர்தல் தொகுதியில்  போட்டியிடுவேன். வேறு எந்தக் கட்சிக்கும் செல்லமாட்டேன் என பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பில் கொழும்பு மாவட்டத்தில் வரும் பாராளுமன்ற தேர்தலில் போட்டியிடவுள்ளதாகவும்.  தமிழ்த்தேசியக் கூட்டமைப்பில் வாய்ப்பு வழங்குவதற்கு பாராளுமன்ற உறுப்பினர் எம்.ஏ .சுமந்திரன் பெருமளவு பணம் கேட்டதாகவும் இணையத்தளங்களில் செய்திகள் வெளிவந்துள்ளமை தொடர்பில் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரனிடம் வினவிய போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். 

அவர் மேலும் தெரிவிக்கையில்,

எனது மக்களுக்கான சேவை ஐக்கிய தேசிய கட்சியின் ஊடாகவே இருக்கும், எந்தக் கட்சிக்கும் நான் செல்லப் போவதில்லை, அதற்கான பேச்சுவார்த்தைகளும் இடம்பெறவில்லை, எதிர்வரும்  பாராளுமன்ற தேர்தலில் நான் ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக யாழ் தேர்தல் தோகுதியில் போட்டியிடுவேன் .

இது தொடர்பில் வெளிவரும் செய்திகள் உண்மைக்கு புறம்பானது எனவும் பாராளுமன்ற உறுப்பினர் விஜயகலா மகேஸ்வரன் மேலும் தெரிவித்தார்.

2 comments:

  1. Vijaykala, will start acting again,
    Because,she is actively working to raise tiger's in the North,

    ReplyDelete
  2. MR.LATTIFF-YOU ARE OVER ESTIMATING THE POWERS OF WIJEKALA.SHE EVEN DOSE NOT HAVE GCE(O/L)PASS.SHE MANAGED TO WIN BECAUSE OF THE MONEY SHE HAD LEFT BEHIND HER HUSBAND MAHESWARN.THIS TIEM UNP AS A PARTY IS HEAD LESS.RANIL-SAJITH FIGHT HAVE NO END.THIS TIME THERE IS GOING TO BE A THTEE POINT FIGHT IN JAFFNA DISTRICT.COMING ELECTION WILL MAKE WIJEKALA TO MOVE TO UK TO LIVE THERE.SHE JUST USE THE LTTE NAME TO COLLECT VOTES.CURRENTLY SHE IS A SPENT FORCE IN JAFFNA.

    ReplyDelete

Powered by Blogger.