Header Ads



சஜித்துடன் ரணில் நாளை கலந்துரையாடல், கருவுடன் நேற்று நீண்டநேர பேச்சு

- Anzir -

ஐக்கிய தேசியக் கட்சியில் எழுந்துள்ள நெருக்கடிகள் தொடர்பாக ரணில் விக்கிரமசிங்க நேற்று திங்கட்கிழமை -27- சபாநாயகர் கரு ஜயசூரியவுடன் நீண்ட பேச்சுக்களில் ஈடுபட்டுள்ளார்.

அத்துடன் நாளை புதன்கிழமை -29- சஜித் பிரேமதாசாவுடன் மற்றுமொரு முக்கிய பேச்சுவார்த்தையில் ரணில் ஈடுபடவுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் உயர் வட்டாரங்கள் jaffna Muslim இணையத்திடம் உறுதிப்படுத்தின.


No comments

Powered by Blogger.