Header Ads



ஹஜ் கட்­டணம் 5 இலட்­சமாக, குறைந்துள்ளது என்பது பொய்


2020 ஆம் ஆண்­டுக்­கான ஹஜ் கட்­டணம் பற்றி ஹஜ் குழு இது­வரை உத்­தி­யோ­க­பூர்­வ­மாக எந்தத் தக­வ­லையும் வெளி­யி­ட­வில்­லை­யெ­னவும் சமூக வலைத்­த­ளங்­களில் தவ­றான தக­வல்கள் வெளி­யி­டப்­பட்டு வரு­வ­தா­கவும் பொது மக்கள் அவற்றை நம்­ப­வேண்­டா­மெ­னவும் பிர­த­மரும் கலா­சார அமைச்­ச­ரு­மான மஹிந்த ராஜபக் ஷவின் முஸ்லிம் விவ­கா­ரங்­ளுக்­கான இணைப்புச் செய­லாளர் பர்சான் மன்சூர் தெரி­வித்தார்.

ஹஜ் குழு இவ்­வ­ருடம் மிகக்­கு­றை­வான ஹஜ் கட்­ட­ணத்தை நிர்­ண­யித்­துள்­ள­தாக சமூக வலைத்­த­ளங்­களில் பரப்­பப்­பட்டு வரும் வதந்­திகள் தொடர்பில் கருத்து தெரி­விக்­கை­யி­லேயே அவர் இவ்­வாறு கூறினார்.
அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

இவ்­வ­ருடம் ஹஜ் கட்­ட­ண­மாக 5 இலட்­சத்­துக்கும் குறை­வான தொகையை ஹஜ் குழு நிர்­ண­யித்­தி­ருப்­ப­தாக சமூக வலைத்­த­ளங்­களில் தவ­றான செய்தி பரப்­பப்­பட்டு வரு­கி­றது. இது உண்­மைக்கு மாறான தக­வ­லாகும்.

No comments

Powered by Blogger.