2 தேசியப் பட்டியல்களை கேட்கும் ரணில்
- Anzir -
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாசா செயற்பட இணக்கம் வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, தனக்கு 2 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளதாக அறிய வருகிறது.
தேசிய ஐக்கிய முன்னணியின் தலைவராக சஜித் பிரேமதாசா செயற்பட இணக்கம் வெளியிட்டுள்ள ரணில் விக்கிரமசிங்க, தனக்கு 2 தேசியப் பட்டியல் பாராளுமன்ற உறுப்புரிமை பதவிகள் வழங்கப்பட வேண்டுமெனவும் நிபந்தனை விதித்துள்ளதாக அறிய வருகிறது.
ஐதேக உயர் வட்டாரங்கள் இந்தத் தகவலை உறுதிப்படுத்தின
அடுத்த வரும் தேர்தல்களில் போட்டியிட மாட்டேன் என ரணில் அறிவித்துள்ள நிலையில், அவர் தேசியப் பட்டியல் கோருவது நியாயமானது ஆனால் எதற்காக 2 தேசியப் பட்டியல் எம்.பி.க்களை கோருகிறார் என சஜித் தரப்பினர் கேள்வி எழுப்பியுள்ளனர்.
Post a Comment