நீர்கொழும்பில் பாகிஸ்தானியரின் உடல், வெட்டுக்காயங்களுடன் மீட்பு
நீர்கொழும்பு, தலுபெத்த பகுதியில் இலங்கையில் உள்ள ஐக்கா நாடுகள் சபையின் புகலிடக் கோரிக்கையாளர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இவ்வாறு உயிரிழந்தவர் 49 வயதுடைய பாகிஸ்தான் நாட்டைச் சேர்ந்தவர் ஆவார்.
உயிரிழந்த நபரின் சடலத்தை நேற்றிரவு பொலிஸார் மீட்டபோது வெட்டுக் காயங்கள் காணப்பட்டுள்ளதாக ஆரம்ப கட்ட விசாரணைகளில் தெரிவித்தனர்.
அத்துடன் இது தொடர்பான விசாரணைகளை முன்னெடுக்கப்பட்டு வருவதாக நீர்கொழும்பு பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
Post a Comment