வலியால் துடித்த ஐயப்ப பக்தர், மனிதநேயம் காத்த இஸ்லாமிய சகோதரி
திருவனந்தபும் மக்கள் அதிகளவில் வந்து செல்லும் கிழக்கேகோட்டை பேரூந்து நிலையம் அருகில்
ஐயப்ப பக்தர் ஒருவர் காயத்தால் துடித்து கொண்டுள்ளார்.
அருகில் அவரது மகன் செய்வது அறியாமல் திணறி நிற்க்கிறான். மக்கள் கூட்டம் வேடிக்கை பார்த்து கொண்டு நின்றது.
பேரூந்தில் இருந்து இறங்கி தனது தோழிகளுடன் அலுவலகம் நோக்கி நடந்து சென்ற ஒரு முஸ்லிம் இளம்பெண் #புஷாரா. இதை கவனிக்கிறார்
சுற்றி நின்று வேடிக்கை பார்த்து நகர்ந்து செல்லும் நூற்றுக்கணக்கானவர்கள் காயம்பட்ட அந்த நபரை மருத்துவமனைக்கு அனுப்ப முன்வராத நிலையில் புஷாரா துரிதமாக ஓடி அருகில் உள்ள கடையிலிருந்து ஒரு பாட்டில் தண்ணீர் வாங்கி வந்து அந்த மனிதரை சாய்ந்து அமரவைத்து விரலில் காயம் பட்ட இடத்தை கழுவியதோடு, மீண்டும் மருந்து கடை சென்று டிரெசிங் பொருட்கள் வாங்கி வந்து அவரது கால் காயத்துக்கு கட்டு போட்டு முதலுதவி செய்தார். அந்த காட்சியைத்தான் படம் விளக்குகிறது.
ஏன் இதற்கு மிஸ்டர் Ajan அவரது கருத்தை சொல்லாமல் மறைந்துவிட்டார்!
ReplyDeleteமதத்தின் பெயராலும் இனத்தின் பெயராலும் பிரிவினையை உண்டாக்கி அதில் குளிர்காய சூழ்ச்சி செய்யும் சூழ்ச்சிக்காரர்கள் ஓட ஓட விரட்டியடிக்கப்படும் நாளை வெகு விரைவில் பார்ப்போம்.
ReplyDeleteஇது என்ன பிரமாதம் ஐயகோ முசுலீம் சிஏபி சட்டத்திற்கு எத்தனை இந்துக்கள் இந்தியாவில் போராடுகிறாா்கள் அது தொியலயா
ReplyDeleteGreat
ReplyDeleteAwarku wekkamaga irukkum BROW
ReplyDeleteரியல் Abdullah - யாரை எந்த நேரத்தில் இழிவுபடுத்த வேண்டும் என்று அவருக்கு நன்றாகத் தெரியும். சரியான நேரத்தில் வருவார்
ReplyDelete