இலங்கையில் ஒரு இலட்சம் சீனர்கள் - தனி சொகுசு ரயில் கேட்கிறார்கள்
இலங்கையில் மேற்கொள்ளப்படும் பல்வேறு நிர்மாணத் திட்ட நடவடிக்கைகளுக்காக வருகை தந்துள்ள சீனர்களுக்கு தனியாக சொகுசு ரயில் ஒன்றை வழங்குமாறு கோரிக்கை விடுத்துள்ளனர்.
விடுமுறை நாட்களில் நாடு முழுவதும் சுற்றுலா பயணம் மேற்கொள்வதற்கு இவ்வாறு சொகுசு ரயிலை வழங்குமாறு சீனர்கள் அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.
கொழும்பில் உள்ள சீன தூதரகத்தினால் இந்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதாக போக்குவரத்து அமைச்சு தெரிவித்துள்ளது.
சீன நாட்டவர்கள் ஒரு இலட்சம் பேர் இலங்கையில் பணி செய்வதாக கூறப்படுகின்றது.
அவர்கள் விடுமுறை நாட்கள் மற்றும் வார இறுதியில் சுற்றுலா பயணங்களை மேற்கொள்வதனை வழக்கமாக கொண்டுள்ளனர்.
அதற்கான பணத்தை சீன நாட்டவர்கள் வழங்குவதற்கு தயாராக இருப்பதாக சீன தூதரகம் தெரிவித்துள்ளது.
100 thousand sri lankan jobs gone
ReplyDeleteThey will ask area for them permanently..
ReplyDeleteOUT OF ONE HUNDRED THOUSAND HOW MANY OF THEM ARE WOMEN WHO ARE IN SRI LANKA SELL WHAT THEY HAVE IN BETWEEN THEIR LEGS TO SO CALLED BUDIST IN SRILANAKA.FREE VISA FREE SEX.
ReplyDeleteSuper. After asked all island
ReplyDelete