Header Ads



மகசின் சிறைச்சாலையில், விசேட அறை தயார்...!

நாட்டின் அதிமுக்கிய நபர் ஒருவரை கைது செய்வதற்கான ஏற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாக கொழும்பு ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.

மகசின் சிறைச்சாலையில் இதற்காக விசேட சிறை அறை ஒன்று ஒழுங்கு செய்யப்பட்டு வருவதாக தெரிவிக்கப்படுகிறது.

குறித்த சிறை அறையை நேற்று மாலை அதனை சுத்தப்படுத்தியுள்ளதாக சிறைச்சாலை தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

கடந்த நல்லாட்சி அரசாங்கத்தின் போது கைது செய்யப்பட்ட அரசியல்வாதிகள் பலரும் இந்த சிறைக்கூடத்திலேயே தடுத்து வைக்கப்பட்டிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.

2 comments:

  1. பிரதான சூத்திரதாரிகளான மைத்திரியும் ரணிலும் கைது செய்யப்பட்டு அப்பாவியாகக் கொலைசெய்யப்பட்ட அனைத்து அப்பாவி உயிர்களுக்கும் நஷ்டஈடும் இழப்பும் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என இந்த நாட்டின் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

    ReplyDelete
  2. பிரதான சூத்திரதாரிகளான மைத்திரியும் ரணிலும் கைது செய்யப்பட்டு அப்பாவியாகக் கொலைசெய்யப்பட்ட அனைத்து அப்பாவி உயிர்களுக்கும் நஷ்டஈடும் இழப்பும் வழங்குமாறு நீதிமன்றம் தீர்ப்பளிக்க வேண்டும் என இந்த நாட்டின் பொது மக்கள் எதிர்பார்க்கின்றனர். அத்துடன் இந்த அநியாயத்துக்கு உரிய தண்டனையும் நீதிமன்றம் வழங்க வேணடும் என்பது பொதுமக்களின் எதிர்பார்ப்பு.

    ReplyDelete

Powered by Blogger.