Header Ads



பள்ளிவாசலுக்கு உரிய இடத்தில், புத்தர் சிலை வைப்பு (படங்கள்) ஆளும்தரப்பு முஸ்லிம் அரசியல்வாதிகளை உடனடியாக தலையிட கோரிக்கை

நெலுந்தெனிய, உடுகும்புற பள்ளிவாசல் வளாகத்தில் இனந்தெரியாதோரால் புத்தர் சிலை வைக்கப்பட்டுள்ளது

கொழும்பு - கண்டி பிரதான வீதியில் கேகாலை மாவட்டத்திலுள்ள நெலுந்தெனிய, உடுகும்புற பிரதேச பள்ளிவாசலுக்கு சொந்தமான இடத்தில் புத்தர் சிலையொன்று வைக்கப்பட்டுள்ளது.

புத்தர் சிலையானது பள்ளிவாசலுக்கு சொந்தமான கட்டிடத்திற்கு அருகில் (29) நடுநிசி 2.00 மணியளவில் இனந்தெரியாதோரால் வைக்கப்பட்டுள்ளது.
இது குறித்து பள்ளிவாசல் நிர்வாகம்  பொலிஸில் முறைப்பாடு செய்த போது, தம்மால் ஏதும் செய்ய முடியாது எனவும் வழக்குத் தாக்கல் செய்யுமாறும் கூறியுள்ளனர். 

மிகவும் குறைந்தளவு முஸ்லிம்கள் வசிக்கும் இப்பகுதியில் குழப்பத்தை ஏற்படுத்தும் நோக்கில் இவ்வாறான நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பிரதேச மக்கள் கருதுகின்றனர்.

இது குறித்து முஸ்லிம் அரசியல்வாதிகள், ஆளும் தரப்பு முக்கியஸ்தர்கள் உடனடியாக நடவடிக்கை எடுக்கும்படி கேட்டுக் கொள்ளப்படுகின்றனர்.


10 comments:

  1. Ali Sabri, show your colors!

    ReplyDelete
  2. NEWS SHARIFF,
    ALI SABRY & ATHAULLA DEFINITELY
    WILL TAKE ACTION.
    FIRST THING U GO TO POLICE
    & MAKE A COMPLAIN.
    IF THE POLICE REFUSE TO
    ACCEPT THE COMPLAIN,
    GO TO SP OR SSP OFFICE
    TO COMPLAIN.
    SHARIFF YOU MUST FOLLOW
    THE PROCEDURE.

    ReplyDelete
  3. INSTEAD OF ASKING WHERE IS ALI
    SABRY & ATHAULLA,
    THINK ABOUT THE COMMUNITY &
    ELECT MUSLIM REPRESENTATIVES
    FOR PARLIAMENT IN FUTURE.
    SPECIALLY POHOTTUVA, WITHOUT
    TALKING & THINKING COMMUNAL.
    INSHAA ALLAH THEY WILL DO THE BEST.
    NOT LIKE RISHAD OR HAKEEM.
    WHEN DIGANA INCIDENT, THEY WERE
    SLEEPING IN CHMPIKA'S LAP
    WITH RANIL.

    ReplyDelete
  4. ஆழுந்தரப்பு பக்கம் இருக்கும் எம்மவர்கலால் எதுவும் செய்ய முடியாது,அவர்களுக்கு அந்தலவு துனிச்சல் கிடையாது.

    ReplyDelete
  5. Enna? Rishard and Hakeem senji kilichchangala?

    ReplyDelete
  6. Izukkum poi Rishad &Hakeem patri pesi welai illai intha arasaagam aatchiyil izu ellam sarwa saazaranam

    ReplyDelete
  7. ஆளும் அரசாங்கத்தி்ன் பங்காளி கட்சியான உலமா கட்சி என்ன செய்யப் போறாங்க.

    ReplyDelete
  8. இது எல்லாம் நாட்டுக்கு சாபக்கேடு அசிங்கம் எவ்வளவு விடயங்களில் முன்னேற வேண்டி உள்ளது அவைகளை விட்டுவிட்டு இந்த கல்லுக்கு இன்னும் சண்டையிடுவது அசிங்கம் பிடித்த தனம் வெறி பிடித்தவர்கள் காடயர்கள் காட்டுமிராண்டிகள் கோலைகள் மிருகத்தனமானவர்கள் காடேரிகள் இவர்களே இப்படி வேலை செய்வார்கள்.

    ReplyDelete

Powered by Blogger.