Header Ads



குறைபாடுகள் குறித்து கலந்துரையாட தயார் - ஹக்கீம்

19 ஆவது திருத்தச் சட்டத்தில் ஏதேனும் குறைப்பாடுகள் காணப்படும் ஆயின் அது தொடரிபில் கலந்துரையாட தயார் என ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தெரிவித்துள்ளது. 

நிறைவேற்று அதிகாரத்திற்கும் அரசியல் யாப்புக்கும் இடையில் ஒரு சமநிலை தன்மை பேணப்படுவது சிறந்தது என அந்த கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரவூப் ஹக்கீம் தெரிவித்துள்ளார். 

19 ஆவது திருத்தச் சட்டத்தை இரத்துச் செய்வது தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளிக்கும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

5 comments:

  1. ALL OF YOU CLOSED YOUR PARTIES.
    AND JOIN WITH MAJOR PARTIES AND WORK TO GATHER.DONT SAY WE ARE THE ONE BRING THIS GOVT.

    ReplyDelete
  2. ACS HAMEED 1994 ADVICED TO ASHRAFF DONT FORM MUSLIM PARTIES
    IN EXCEPT NORTH EAST.IT WAS IMPACTED OUR ENTIRE MUSLIM IN 2019 ELECTION.ACS HAMEED WAS UNP
    BADUDEEN MAHMOOD WITH SLFP.
    THEY DID NOT START PARTIES.
    PLS BE WISE HEREAFTER

    ReplyDelete
  3. see....still begging for minister posts

    ReplyDelete
  4. THIS MAN IS TRYING TO PUT THE FOUNDATION TO JOIN SLPP-GOTHA-MAHINDA-AS NOW WILLING TO HELP THEM OUT TO AMEND 19A-WHAT A SHAMELESS GUY SEEMS TO BEGGING TO BECOME A MINISTER.

    ReplyDelete
  5. ஆமாம் அப்பதானே அமைச்சுப் பதவி கிடைக்கும்.

    ReplyDelete

Powered by Blogger.