Header Ads



மார்ச் மாதம் 3 ஆம் திகதி, பாராளுமன்றம் கலைக்கப்படும் - ஜனாதிபதி கோத்தாபய

கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

அந்தவகையில் எதிர்வரும் 2020 ஆம் ஆண்டு மார்ச் மாதம் மூன்றாம் திகதி பாராளுமன்றம் கலைக்கப்பட்டு பொதுத்தேர்தல் நடத்தப்படும் என ஜனாதிபதி கோத்தாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்

No comments

Powered by Blogger.