Header Ads



ஒரு மாதத்திற்கு பாராளுமன்றம் ஒத்திவைப்பு - ஜனவரி 3 ஆம் திகதி மீண்டும் கூடுகிறது


இன்று நள்ளிரவு முதல் அமுலுக்கு வரும் வகையில் பாராளுமன்ற அமர்வை நிறைவு செய்யும் வர்த்தமானி அறிவித்தல் வௌியிடப்பட்டுள்ளது.

அதன்படி, ஜனவரி மாதம் 3 ஆம் திகதி நாடாளுமன்ற கூட்டத் தொடர் மீண்டும் ஆரம்பிக்கப்படும் என குறிப்பிடப்பட்டுள்ளது.

அன்று காலை 10.00 மணிக்கு பாராளுமன்ற கூட்டத் தொடர் ஆரம்பமாகும் என குறித்த வர்த்தமானியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

No comments

Powered by Blogger.