Header Ads



சுவிஸ் தூதரக பணியாளருக்கு, எதிர்வரும் 30 ஆம் திகதிவரை விளக்கமறியல்


கைது செய்யப்பட்ட கடத்தப்பட்டதாக கூறப்படும் சுவிஸ் தூதரக அதிகாரியை எதிர்வரும் 30 ஆம் திகதி வரையில் விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

No comments

Powered by Blogger.