புத்தளத்தில் வைத்தியதுறைக்கு 10 பேரும், பொறியியல்துறைக்கு 7 பேரும் தெரிவு (பெயர் விபரம் இணைப்பு)
புத்தளம் ஜனாதிபதி விஞ்ஞான கல்லூரியில் 2019ம் ஆண்டு இடம்பெற்ற கா. பொ. உயர்தர பரீட்சையின் வெளியாகிய பெறுபேற்றின் படி பொறியியல் துறைக்கு 07 பேர் தெரிவாகியுள்ளனர்.
இதில் ஆங்கில மொழி மூலம் 02 பேர் பொறியியல் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
அத்தோடு வைத்தியத் துறைக்கு 10 பேர் தெரிவாகியுள்ளனர்.
இதில் பழைய பாடத்திட்டத்தின் அடிப்படையில் 02 பேர் வைத்தியத் துறைக்கு தெரிவாகியுள்ளனர்.
(கரீம். ஏ. மிஸ்காத்)
Post a Comment