Header Ads



JVP யின் கூட்டம் மீது துப்பாக்கி பிரயோகம்செய்து, 2 பேரை கொன்றவருக்கு மரண தண்டனை

இரட்டை கொலை சம்பவம் தொடர்பில் கீனகே அமரசிறி எனும் ஜுலம்பிட்டிய அமரேவிற்கு மரண தண்டனை வழங்கு தங்கல்ல மேல் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

2012 ஆம் ஆண்டு கட்டுவனவில் இடம்பெற்ற மக்கள் விடுதலை முன்னணியின் கூட்டத்தின் போது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சம்பவத்தில் இவ்வாறு இருவர் உயிரிழந்தமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.