அடிப்படைவாதிகளை தேட நியமிக்கப்பட்ட குழு, கலைக்கப்பட்டமையே குண்டுகள் வெடிக்க காரணம்
அடிப்படைவாதிகள் மற்றும் தீவிரவாதிகள் தொடர்பில் தேடுவதற்காக நியமிக்கப்பட்ட விஷேட குழு தற்போதைய அரசாங்கத்தினால் கலைக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
மீண்டும் இந்நாட்டில் குண்டு வெடிப்பு இடம்பெறுவதற்கு இதுவே காரணம் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
அலவ்வ பகுதியில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
Post a Comment