Header Ads



அல்குர்ஆனை எரிக்கமுயன்ற கயவனுக்கு, பாய்ந்துசென்று தக்க பதிலடி கொடுத்த வீரமிகு இளைஞன்

சில தினங்களுக்கு முன் ஐரோப்பிய நாடான நார்வேயில் நடந்த ஒரு நிகழ்வு.

இஸ்லாமிய வரலாற்றில் புதியதொரு மாவீரனை பதிவு செய்திருக்கிறது.

ஆம், நார்வே நாட்டின் இஸ்லாத்தின் மீது வெறுப்பு கொண்ட ஒரு கயவன், முஸ்லிம்களின் புனித வேதமான குர்ஆனை பொது வெளியில் எரிக்க முயர்ச்சிக்கிறான்

இதை பார்த்த, ஈமான் என்ற பெயரை கொண்ட ஒரு இஸ்லாமிய இளைஞன், 

தனது ஈமானிய உணர்வோடு, அங்கு சூழ்ந்திருந்த காவல் துறையினரை பற்றி கூட கவலை கொள்ளாமல், குர்ஆனை எரிக்க முயன்ற கயவனை நோக்கி 

பாய்ந்து  சென்று, அவனை களத்தில் எதிர் கொண்டு, வீழ்த்தி அவன் குர்ஆனை எரிக்கும் முயர்ச்சியை தடுத்து நிறுத்தினான்,

அந்த காட்சிக்கு சாட்சிகூறும், படத்தைதான் பார்க்கின்றீர்கள்

3 comments:

  1. Brave brother may Allah accept all your goodness!

    ReplyDelete
  2. மாசா அல்லாஹ்

    ReplyDelete
  3. May almighty Allah grant him rewards for this audacious actions ! Aameen.

    ReplyDelete

Powered by Blogger.