Header Ads



இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை

இந்தோனேசியாவில் இன்று -15- ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கத்தினால் இலங்கைக்கு பாதிப்பு ஏற்படுமா என்று அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் பேச்சாளர் பிரதீப் கொடிப்பிலியிடம் வினவினோம்.

அதற்கு பதில் அளித்த அவர், இதுவரை இலங்கைக்கு எச்சரிக்கை விடுக்கப்படவில்லை என்று கூறினார்.

No comments

Powered by Blogger.