ஜனாதிபதித் தேர்தல் முடிவுகள் குறித்தும் அதன் பின்னரான நடவடிக்கைகள் குறித்தும் பிரதமர் ரணில் எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்சவுடன் பேச்சு நடத்தியுள்ளார்.
பிரதம நீதியரசர் முன்னிலையில் புதிய ஜனாதிபதி பதவிப்பிரமாணம் செய்வது உட்பட பல்வேறு விடயங்கள் குறித்து இதன்போது பேசப்பட்டுள்ளன.
இரண்டும் மச்சான்மார்கள். அதனால் அவர்களுக்கிடையில் எந்தப் பிரச்சினைகளும் இல்லை.
ReplyDelete