Header Ads



முஸ்லிம் பாடசாலைக்கருகில் நின்ற பிக்கு - பொலிஸார் பலவந்தமாக வெளியேற்றினர்

சாய்ந்தமருது அல் ஹமரூன் வித்தியாலயத்திற்கு அருகே, உள்ள பள்ளிவாசல் ஒன்றில்சந்தேகத்திற்கிடமான முறையில்  நின்ற பிக்கு ஒருவரிடம் கல்முனை பொலிஸார்  விசேட அதிரடிப்படையினர்   விசாரணை மேற்கொண்ட நிலையில் பதற்றம் நிலவியது.

மேலும் பிக்குவை பலவந்தமாக வெளியேற்றியதை காணமுடிந்தது.  

பாறுக் ஷிஹான்

No comments

Powered by Blogger.