Header Ads



புத்தளத்திலிருந்து மன்னாருக்கு வாக்களிக்க, சென்றவர்களின் பஸ்கள் மீது தாக்குதல் (படங்கள்)


ஒயாமடுவை வழியாக மக்கள் பயணித்த பஸ் மீது, காட்டுமிராண்டித்தனமாக தாக்குதல்களை மேற்கொள்வதால் ஒரே ஒரு விடயம் மட்டும் வெளிச்சம், 

#தோல்வி பயம் ஆரம்பம்

நேரடியாக குறித்த பேருந்தில் எனது தாய், சகோதரி ஆகியோர் பயணித்து இருந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ் 

இப்போது அவர்கள் மன்னாரை வந்தடைந்து விட்டார்கள். ஆனால் நடந்த சம்பவங்களின் அதிர்ச்சியில் இருந்து இன்னும் மீளவில்லை.

ஜனநாயக கடமையான வாக்களிப்பதற்கு வந்த மக்களை தாக்கும், இவ்வாறான கொடியவர்கள் ஆட்சிக்கு வந்தால் என்னென்ன கொடுமைகள் எல்லாம் நடக்கும் என்பதை ஊகித்துக் கொள்ளலாம்.

Navavi Usair


2 comments:

  1. புத்தளத்தில் இருப்பபவர்கள் புத்தளத்தில் தான் வாக்களிக்க வேண்டும், அதற்கான நடவடிக்கைகளை ஏன் முஸ்லிம் அமைச்சர்கள் செய்து கொடுக்கவில்லை?

    மன்னாருக்கு போய் வாக்களிப்பதை ஏற்றுகொள்எமுடியாது.

    ReplyDelete
  2. ​கோழைகள் தங்கள் கோழைத்தனத்தைக் காட்டும் ஒரு சம்பவம். அவ்வளவுதான்.

    ReplyDelete

Powered by Blogger.