கடைசி 'குண்டை' போடப் போகும் மைத்திரி
மைத்திரிபால சிறிசேன நாடாளுமன்றத்தில் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிடவுள்ளார் என்று அரசியல் வட்டாரங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.
மைத்திரிபால சிறிசேனவின் பதவிக்காலம், வரும் 16ஆம் நாளுக்குப் பின்னர் எந்த நேரத்திலும் முடிவடையலாம்.
இந்த நிலையில், சி நாடாளுமன்றத்தில் தனது கடைசி உரையை அடுத்தவாரம் நிகழ்த்தவுள்ளார்.
வரும் 7ஆம் நாள், வியாழக்கிழமை அவர் நாடாளுமன்றத்தில் உரையாற்றக் கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் தனது உரையில் கவனம் செலுத்தவுள்ள முக்கியமான விடயம் என்னவென்று தெரியவரவில்லை.
எனினும், மிகவும் சர்ச்சைக்குரிய, முக்கியமான உரையை அவர் நிகழ்த்துவார் என்றும் அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
Moodaya.
ReplyDeleteயாரும் இங்கே யோக்கியன் கிடையாது.
ReplyDeleteசட்டத்தை மாற்றி ஜேஆர் இந்த நாட்டு மக்களுக்குச் செய்த அநியாயத்தை விட பலமடங்கு அநியாயத்தையும் அக்கிரமத்தையும் இந்த பெரிய சைத்தான் இன்னும் சில தினங்களில் செய்துவிட்டுத்தான் தொலைவான் அந்த அக்கிரமங்களிலிருந்து மக்களையும் நாட்டையும் காப்பாற்றுமாறு அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்வோம்.அது தவிர வேறு பிரதியீடுகள் இந்த மோட்டு சமூகத்துக்கு இருப்பதாகத் தெரியவில்லை.
ReplyDelete