Header Ads



அமைச்சரவை பேச்சாளர்களாக பந்துல, ரமேஷ் நியமனம்

பந்துல குணவர்தன மற்றும் டொக்டர். ரமேஷ் பதிரண ஆகியோர் அமைச்சரவை பேச்சாளர்களாக நியமிக்கப்பட்டுள்ளனர். 

இதேவேளை, புதிய அரசாங்கத்தின் முதலாவது அமைச்சரவை கூட்டம் இன்று (27) இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி செயகலத்தில் இன்று பிற்பகல் இந்த அமைச்சரவை கூட்டம் இடம்பெறவுள்ளது. 

ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் தலைமையில் இந்த கூட்டம் இடம்பெறவுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

No comments

Powered by Blogger.