முஸ்லிம்களின் வாக்களிப்பை, தடுக்கும் சதிவேலைகள் ஆரம்பம்
மன்னாரில் பதியப்பட்டு தற்போது புத்தளம் மாவட்டத்தில் வசித்துவரும் வாக்காளர்களை வாக்களிக்கவிடாமல் தடுக்கும் சதிவேலைகள் ஆரம்பித்துள்ளது.
புத்தளத்தில் இருந்து ஓயமடுவ பாதையில் பயணிக்கும் வாகனங்களை தடுக்கும் விதமாக பாதைகளில் மரங்கள் வெட்டிப்போடப்பட்டுள்ளது.
மக்கள் அவதானம், எமது உரிமையை நாளை இந்த நாட்டில் நிம்மதியாக வாழ வேண்டும் எந்த தடைகள் ஏற்பட்டாலும் அவைகளை தாண்டி வாக்களிப்போம்...
Mohamed Risath
புத்தளத்தில் வசிப்பவர்கள் மன்னாரில் வந்த வாக்களிக்க எந்த உரிமையும் கிடையாது
ReplyDelete