Header Ads



வாக்களித்து விட்டு புத்தளம் திரும்பிய, பேரூந்துக்கள் மீது குண்டர்கள் மீண்டும் தாக்குதல்


இன்று சனிக்கிழமை (16) மன்னாரில் வாக்களித்து விட்டு மீண்டும் புத்தளம் நோக்கி வந்து கொண்டிருந்த பேரூந்துகள் மீது இன்று(16) மாலை மதவாச்சி பகுதியில் இனம்தெரியாத குண்டர்கள் மீண்டும் வழிமறித்து தாக்குதல் நடத்தியுள்ளனர்.




No comments

Powered by Blogger.