Header Ads



மினுவாங்கொடயில் தேர்தல் பிரச்சாரத்தில், குதித்துள்ள மது மாதவ

இலங்கை முஸ்லிம்களுக்கு எதிரான இனவாத செயற்பாடுகளில் முன்னணி வகிப்பவர்களில் ஒருவரும், மினுவாங்கொட வன்முறை சம்பவங்களுக்கு முக்கிய காரகர்த்தா என நம்பப்படுகின்றவர்களில் ஒருவமான  பாடகர் மது மாதவ தேர்தல் கோத்தபயவுக்கு ஆதரவான தேர்தல் பிரச்சாரங்களில் ஈடுபட்டுள்ளதை காட்டும் புகைப்படங்கள் வெளியாகியுள்ளன.

அண்மையில் இவர்  அரசியல் செயற்பாடுகளில் இருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளதாக கம்மன்பிலவினால் அறிவிக்கப்பட்ட போதும் தற்போது அவர் மீண்டும் தேர்தல் பிரச்சாரங்களில் பங்கேற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.

4 comments:

  1. Pohottuwa is full of venoms. and someo us still behave as frogs in the well

    ReplyDelete
  2. WHAT IS ALI SABRI IS GOING TO DO NOW?

    ReplyDelete
  3. இவரை வெளியே அனுப்பிவிட்டதாக சொல்லப்பட்டது.ஆனால் இன்னும் உள் வீட்டுக்குள்தான் உள்ளார்.ஆனால் ஒரே உள் வீட்டுக்குள் இருக்கும் பைசர் முஸ்தபா/அலி சப்ரி/உலமா முபாறக்/ மேயர் முசம்மில்/ மயோன்/மக்ஷ்தான்/ அதாவுல்லா எல்லாரும் தூக்கமோ?

    ReplyDelete
  4. யார் கோட்டாவை ஆதரிக்க முடிவு செய்கிறார்களோ அது முஸ்லிம்கள் மீது மண்னை கூட்டும் வேலையாகும்
    காரணம் இதோ.

    * கடந்த ஏப்ரல் 21 குண்டு வெடிப்பு சகரான் மற்றும் அவனது கூட்டாளிகளின் அட்டூழியத்தின் பின் ஆயிரக்கனக்கான் முஸ்லிம்களது உயிர்கள், கோடிக்கணக்கான் சொத்து செல்வக்கள் ஜனாதிபதி மற்றும் ரணில் அரசு, காடினல் மல்கம் ரானுவ தளபதி போன்ரோரின் கடுமையான உத்தரவு, கட்டுப்பாடு ஆகிய காரணத்தால் காப்பாற்றப்பட்டன.இல்லையெண்ரால் ஜூலை 83, அல்லது இந்தியா குஜராத் போன்று மகிந்த, கோட்டா மற்றும் அவனது கொலைகார கும்பலினால் செய்யவிருந்த அட்டூழியம் (தர்கா டவுன், திகன், ஜிந்தொட்ட, அமபார) இந்கேயும் முஸ்லிம்கள் உயிர்களை இழந்து இருப்பார்கள்.

    * கோட்டாவுடன் இருக்கும் பல இயக்கன்களில் ஒன்றுதான் உதய கம்பன்வில வின் பிவிதுரு கெல உறுமய இவனின் உப தலைவன் மது மாதவ அரவிந்த, சிந்கள ஐ. எஸ் எனப்படுபவன்..மினுவன்கொடயையை அழித்தவன். இவனது வேலைகள் பற்றி கீழுள்ள படம் மக்களை சிந்திக்க வைக்கிறது.
    முஸ்லிம்களை ஆழிக்க வேண்டும் என்பதே இவர்களது நோக்கமாகும்


    கோட்டாவுடன் இருக்கும் கருணா கிழக்கில் முஸ்லிம்கலை அழிக்க திட்டம் போடுகிரான்.
    கோட்டாவுடன் இருக்கும் ரதன தேர ஏபரல் 21 இன் பின்னர் டொக்ட்டர் சாபி, கிஸ்புல்லா, றிசாட், அஸாத் ஸாலி மற்றும் அனைத்து முஸ்லிம்களுக்குமே துன்பந்களை கொடுத்தவன்.

    எனவே கோட்டாவு வாக்களிக்காதீர்கள்..சிந்தித்து செயல் படுந்கள்

    முஸ்லிம்கள்

    ReplyDelete

Powered by Blogger.