Header Ads



3.30 மணி வரையான வாக்குப் பதிவுகளின் விபரம்


இடம்பெற்றுவரும் ஜனாதிபதி தேர்தலில் இன்று பிற்பகல் 3.30 மணிவரையில் இரத்தினபுரி மாவட்டத்தில் 79 சதவீத வாக்குகள் பதிவாகியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. 

அதேபோல், ஹம்பாந்தோட்டை, கண்டி, களுத்துறை, மாவட்டங்களில் 75 சதவீத வாக்குகளும், அம்பாறையில் 70 சதவீத வாக்குகளும், மாத்தறை மற்றும் காலியில் 72 சதவீத வாக்குகளும் பதிவாகியுள்ளன. 

ஜனாதிபதி தேர்தல் வாக்குப்பதிவு இன்று மாலை 5 மணி வரை இடம்பெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments

Powered by Blogger.