Header Ads



எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், 16ம் திகதி கோட்டாபய வெற்றி பெறுவார் - துமிந்த

எவ்வாறான சிக்கல்கள் வந்தாலும், எதிர்வரும் 16ம் திகதி கோட்டாபய ராஜபக்ஷ வெற்றி பெறுவார் என்று, சிறிலங்கா சுதந்திர கட்சியின் தேசிய அமைப்பாளர், நாடாளுமன்ற உறுப்பினர் துமிந்த திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

அனுராதபுரத்தில் நேற்று இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் வைத்து அவர் இதனைக் கூறியுள்ளார்.

கோட்டாபய ராஜபக்ஷவின் வெற்றியைத் தடுக்க பல்வேறு சூழ்ச்சிகள் மேற்கொள்ளப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டார்.

2 comments:

  1. ஹூ ஹூ ஹூ ஹூ போட யாரும் வரலியா

    ReplyDelete
  2. ஏத்துக்குத்தான் இவர்கள் தேர்தல் வைக்கிறார்களோ தெரியாது.

    ReplyDelete

Powered by Blogger.