Header Ads



அமைச்சரவையை 15 ஆக, மட்டுப்படுத்தியதால் சிக்கல்கள் ஏற்பட்டுள்ளன - பிரதமர் மஹிந்த

முதலாவது அமைச்சரவை கூட்டத்தின் பின்னர் தேர்தல் விஞ்ஞாபனத்திற்கு அமைய புதிய அரசாங்கத்தின் வேலைத்திட்டங்கள் ஆரம்பிக்கப்படும் என பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ தெரிவித்துள்ளார். 

பெரும்பான்மையற்ற அரசாங்கம் என்ற வகையில் எதிர்வரும் மூன்று மாத காலம் அரசாங்கத்தினை ஒத்துழைப்புடன் முன்னெடுக்க எதிர்ப்பார்த்துள்ளதாக அவர் தெரிவித்தார். 

குருணாகலை பிரதேசத்தில் இடம்பெற்ற வைபவம் ஒன்றின் பின்னர் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ இதனை தெரிவித்தார். 

அமைச்சரவையை 15 ஆக மட்டுப்படுத்தியதில் சிக்கல்கள் ஏற்பட்டதாக பிரதமர் மேலும் தெரிவித்தார்.

No comments

Powered by Blogger.